மனிதமேம்பாட்டுதுறையின்மேற்பார்வையில்முனைவர்கெ.கஸ்தூரி ரங்கன்அவர்களால்2017 ல்பணியப்பட்டு2019 ல்முடிக்கப்பட்டுள்ளது. இதன்முக்கியநோக்கம்கல்வியில்ஸ்திரதன்மை, சமதர்மம், நியாயமான கட்டணம், தரம், பொறுப்புதன்மைஆகியவைஉருவாக்குவது ஆகும்.
தேசியவருமானத்தில்6% கல்விக்காகசெலவிடவேண்டும்என1964 ல்கல்விதிட்டம்கொண்டுவந்தகோத்தாரிகுழுகூறியுள்ளது. 2019 லும்கஸ்தூரிரங்கன்குழுவும்அதே6% பணம்கல்விக்காகசெல்விடபணிந்துள்ளது.
தற்போதுகல்விக்குஎன3.8 % செல்விடுகின்றனர். அதுஉலகாலாவியசராசரிஅளவு4.7% விடகுறைவுதான்.நம் நாட்டின் பாதுகாப்பு-ராணுவபணிக்குக்குஎன6.4% நிதியும்ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்விக்காகசெலவிடுதல்என்பதுஇலவசகல்விகூடம், இலவசபுத்தகம், லாபுகள், தொழில்நுட்பம், விளையாட்டுஅரங்கம், கலைபண்பாட்டுவளர்ச்சிஎன்பவையாக இருந்திருக்க வேண்டும்.
ஆனால்4 வது, 5, 6,7 வது பரிந்துரை எனஅரசு,கல்விஆசிரியர்கள்ஊதியம்உயர்ந்ததைதவிரகல்விக்கானவாய்ப்புகள்உயரவில்லை. 25% மாணவர்கள்மட்டுமே 12 ஆம்வகுப்புமுடிந்துகல்லூரிபடிப்பைநோக்கிவருகின்றனர்என்பதையும்கணக்கில்கொள்ளவேண்டும். மீதம்75 % பேர் 12 ஆம்வகுப்புக்குஉள்ளாகவேகல்விசூழலில்இருந்துபின்வாங்கிவிடுகின்றனர்என்பதேநிஜம்.
The Right to Education Act, 2009 (RTE Act): Currently, the RTE Act provides for free and compulsory education to all children from the age of six to 14 years.
The draft Policy recommends extending the ambit of the RTE Act to include early childhood education and secondary school education. This would extend the coverage of the Act to all children between the ages of three to 18 years.
6-14 வயதுகுழந்தைக்ளுக்குமுற்றிலும்இலவசமாககல்விகொடுக்கவேண்டியதேவையைசட்டம்பரிந்துரைத்துள்ளது. 70 வருடம் ஆகியும்நடைமுறைப்படுத்த இயலாதஅரசு;வயது 3 முதல் 18 வயதுவரையுள்ளகுழந்தைகளுக்குகல்விதிட்டம்வகுத்துள்ளது. கல்வி பெறுவது இலவசமாக என்பதல்ல,பதிலாகபள்ளிகளின்கூட்டமைப்புஎன்குறிப்பிட்டுள்ளது..
கல்வி திட்ட்டத்த 5-3-3-4 எனப்பிரித்துள்ளது. முதல் ஐந்து வருடம் அதாவது 3 வயது முதல், ¼,1/2 , ¾, ஒன்றாம் வகுப்பு , இரண்டாம் வகுப்பு பிரீ பைமரி என, அடுத்து3-5 வகுப்புகள், அடுத்த நிலை 6 முதல் 8, கடை நிலையாக 9 ஆம் வகுப்பு முதல் +2.Curriculum framework 5 -3-3-4 கல்விதிட்டம் -five years of foundational stage (three years of pre-primary school and classes one and two), (ii) three years of preparatory stage (classes three to five), (iii) three years of middle stage (classes six to eight), and (iv) four years of secondary stage (classes nine to 12).
எல்கெஜி , யுகெஜிபள்ளிகளைதேவையற்றது. இதில்மழலைபள்ளியை 3 வருடம். 3 வயதுகுழந்தைக்குஆரோக்கியமானஉணவு, பெற்றவர்களின்அன்புதான்தேவை. குழந்தைகள்நலனில்அக்கறைகொண்டிருந்தால்கற்கபோகும்பாடசாலையில்பரப்பளவு, விளையாட்டுமைதானம், கட்டிடஅமைப்புமாண்டிசோரிகல்விபயிற்சிபெற்றஆசிரியர்கள், மழலைமருத்துவர், இவயைபற்றிஎதுவும்கருத்துரைக்கவில்லை. வெறுமெனேசிலகற்பனையானகற்பிதங்களைவிளம்புகிறதுகல்விதிட்டவரை.
இன்றுவரைமுதலாம்வகுப்புசேர்க்கமழலையர்பள்ளிசாற்றிதழ்தேவைஇல்லை . இனிதேவைப்படலாம். மூன்றுவயதுகுழந்தையைபள்ளிக்குவிடபெற்றோர்கள்விரும்பாவிடிலும்விட்டேதீரவேண்டும்எனநிர்பந்தம்செலுத்தலாம். இனிமத்தியஅரசின்ஆதரவுடன் தனியார்கள் கல்வி வியாபாரத்தில் இரண்டு வருடம் என்பதை மூன்று வருடமாக சம்பாதிக்கலாம்.
ஆசிரியர்களின்தரத்தைபற்றிஅங்கலாய்க்கும்மத்தியஅரசுஅங்கன்வாடிஎன்பதைபற்றிகுறிப்பிடுகின்றனர். 3 வருடகல்விவழங்கபோகும்அங்கன்வாடிஆசிரியர்களின்அடிப்படைகல்விதகுதி +2 அல்லது 10 ஆம்வகுப்புஎனகொடுக்கப்பட்டுள்ளது. வயதுதகுதி 18 முதல் 40 எனஅரசுஇணையத்தில்குறிப்பிட்டுள்ளனர்.
தற்போதைவிடகுழந்தைகள்வளர்ச்சிமோசமாகும்சூழல்தான்வரப்பொகிறது. கற்பிப்பதிலில்பிரத்தியேகம்பயிற்சிஎடுத்திருக்கும்மாண்டிசரி, டிடிசிஅல்லதுபிஎட்என்றகல்விதகுதியைகேட்கவில்லை.
இப்படியாகஅடிப்படைதேவை, தற்போதையசமூகநிலை, கடந்தகல்விதிட்டங்களில்நிறைவேற்றாதவாக்குறுதிகளைஎதுவும்நினைத்துபார்க்காதுபுதிதாகஒன்றைஅறிமுகப்படுத்துகிறார்கள்.
மோடியின்கல்விதிடத்தின்பல கூறுகள்கோத்தாரிதிட்டஅறிக்கையில்இருந்துஎடுத்தவைதான். கோத்தாரிதிட்டக்குழுபரிந்துரைத்துள்ளஅடிப்படைவசதிகளைநடைமுறைப்படுத்திவிட்டுபுதுகல்விகொள்கையைநடப்பாக்கமுன்வந்திருந்தால்நல்லதாகஇருந்திருக்கும். கோத்தாரிதிட்டக்குழு பரிந்துரைகள் என்னவென்று பார்த்தால்
(i) அரசுதனதுஒட்டுமொத்தஉற்பத்தியில்6 % ஐக்கல்விக்குஒதுக்கவேண்டும்எனஅக்குழுபரிந்துரைசெய்தது
(ii) வயதுவரைகட்டாயக்கல்வி
(iii) ஆசிரியர்கல்விமற்றும்மதிப்பூதியம்
(iv) மொழிகள்கற்றலில்தாய்மொழியுடன்கூடியமும்மொழிக்கொள்கை
(v) சமமானகல்விவாய்ப்பு
(vi) சமூகத்தொண்டுடன்பணிஅனுபவம்
(vii) பகுதிநேரகல்விமற்றும்தொலைதூரக்கல்வி
(viii) இடைநிலைக்கல்வியைதொழிற்சார்புடையதாக்குதல்
(ix) பெண்களுக்கானஇடைநிலைக்கல்வி
(x) அறிவியல்அடிப்படையிலும், வகுப்பறைச்செயல்முறையிலும்சீர்திருத்தம்.
(xii) தறிப்பயிற்சி, தோட்டக்கலை, குடிமைப்பயிற்சிஆகியவற்றைஅறிமுகம்செய்தது.
(xiii) விளையாட்டு, நாட்டுநலப்பணித்திட்டம்
(xiv)ஒருகிலோமீட்டருக்குஒருஆரம்பப்பள்ளி, 2 கிலோமீட்டருக்குஒருஉயர்நிலைப்பள்ளி, 3 கிலோமீட்டருக்குஒருமேல்நிலைப்பள்ளிஎனகல்விச்சாலைகளைக்கட்டமைப்பது ஆகியவைஇக்குழுவின்சிறப்பம்சமாகும்.
இதைஎதையும்நடைமுறைக்குகொண்டுவராதுகோத்தாரிதிட்டஅறிக்கையில்இருப்பவையுடன்மோடியின்கல்விதிட்டவும்புதிதாகசேர்க்கப்பட்டுஉள்ளவை.
புதிதான சில பரிதுரைகள் பலர் அச்சுத்துடன் பார்க்கும் பரிந்துரைகள் இவை தான்
1.பட்டப்படிப்பு, பட்டயப்படிப்புஆகியவற்றிலிருந்துஉயர்கல்விதொழிற்கல்விஆகியஅனைத்திற்கும்இனிஅனைத்திந்தியநுழைவுத்தேர்வுஉண்டு, அதற்குதேசியதேர்வுமுகமை(national Testing Agency-NTA) உருவாக்கப்படும்.
2. மாநிலகல்விஆணையத்திற்குதனித்துமுடிவெடுக்கும்அதிகாரம்எதுவுமில்லை. (18.4.2)
3. கல்வி, பல்கலைக்கழகங்களுக்குஅங்கீகாரம்வழங்க, பொதுக்கல்விக்குழு(General Educational Council) என்றஒன்றுநிறுவப்படும்.(இப்போதுயுஜிசிஉண்டு)
4. மேல்ஆராய்ச்சிபடிப்புகள்அனைத்தையும்நிர்வாகம்செய்யும்அமைப்பாக“தேசியஆய்வுநிறுவனம்”அமைக்கப்படும். இனிநிறைஞர்படிப்பு(M.Phil) கிடையாது, மேல்ஆராய்ச்சிபடிப்பு(Post Doctoral Fellow) மட்டுமேஉண்டு, இதற்குமாணவர்களைதேர்வுசெய்வதுதேசியஆய்வுநிறுவனத்தின்பணி.
5. தனியார்கல்லூரிகளையும்அரசுகல்லூரிகளையும்சமமாகஅணுகுதல்போன்றபரிந்துரைகளைவரைவுஅறிக்கைமுன்வைத்துள்ளது..
மோடிமுன்வைக்கும்கல்விக்கொள்கை 2019
மத்தியஅரசுகொண்டுவரத்திட்டமிடும்புதியகல்விக்கொள்கை, பல்வேறுஅச்சங்களைஏற்படுத்தியிருக்கிறது. யஷ்பால்குழுபோன்றபழையகல்விகொள்கைகளுக்குதொடர்ச்சியாகஅறிவித்துஇருக்க வேண்டும். ஆனால்அதைசெய்யவில்லை.
இதன்முக்கியஅம்சங்கள்
1. கல்வியில்முன்பிருந்ததரம்போய்விட்டதுஎன்றுசொல்லும்புதியகல்விக்கொள்கை, இதைச்சரிசெய்யஇரண்டுவழிகளைமுன்வைக்கிறது. முதலாவதாக, பழையபடிமத்தியப்பட்டியலுக்குக்கல்விவரவேண்டும்என்கிறது. ஆனால், இதுமாநிலங்களின்உரிமையைப்பறித்துவிடும்என்றுகுரல்கள்எழுந்திருக்கின்றன.
2. அடுத்து, நான்காம்வகுப்பின்முடிவிலிருந்தேதேர்ச்சி / தோல்விஎனமாணவர்களைச்சலித்தெடுக்கவேண்டும்என்கிறது. இதுபழையபடிபள்ளியிலிருந்துபலமாணவர்கள்வெளியேறுவதற்குத்தான்வழிவகுக்கும்.
3. திறன்களை, குறிப்பாகவேலைவாய்ப்புத்திறன்களைவளர்க்கநமதுகல்விதவறிவிட்டது; வேலைக்குத்தகுதியற்றபடித்தவர்களைஉருவாக்கிவீணடித்துவிட்டதுஎன்றுசொல்லும்புதியகொள்கை, இதைச்சரிசெய்யதிறன்மேம்பாட்டுஆணையம்அமைத்து, பள்ளிக்கூடங்களில்தொழில்துறைதேவைகளைமனதில்வைத்து, மாணவர்களுக்குத்திறன்மேம்பாட்டுப்பயிற்சிவழங்கவேண்டும்என்கிறது.
மேலும், கல்விமுழுமைபெறும்முன்னமேவேலைத்தகுதிச்சான்றிதழ்மூலம் (மாணவர்கள்விரும்பினால்) ஒன்பதாம்வகுப்போடுதொழில்துறையில்இணையலாம்என்கிறது. இதுகுலக்கல்விமுறையைநினைவுபடுத்துவதாகக்கல்வியாளர்கள்குற்றம்சாட்டுகிறார்கள்.
4. இந்தியஅளவிலானகல்வியின்தரத்தைமேம்படுத்த, தரமேம்பாட்டுக்குழுபோலஒருஅமைப்புஏற்படுத்தப்படும். தேசியஅளவிலானபள்ளிக்கல்விதரச்சான்றுஆணையம்எனஅதுஅழைக்கப்படும்என்கிறதுஇந்தஅறிக்கை. இதுஅரசுப்பள்ளிகளைமுற்றிலும்முடங்கச்செய்துவிடும்எனும்அச்சத்தைஏற்படுத்தியிருக்கிறது.
5
ஆசிரியர்களின்தரம்–ஆசிரியர்கள்திறன்சோதனைகளுக்குஉட்படுத்தப்படும்வண்ணம்குறைந்தபட்சம்ஐந்தாண்டுகளுக்குஒருமுறைதரச்சான்றுத்தேர்வுகளைஆசிரியர்கள்எதிர்கொள்ளவேண்டும்என்கிறது.
6. மதியஉணவுத்திட்டத்திலிருந்துஆசிரியர்களைவிடுவிக்கிறதுஇந்தப்புதியகொள்கை. அதேசமயம், பள்ளிகளுக்குஅரசுநேரடியாகஉணவுதராது. அதற்குப்பதிலாகஅவற்றைத்தனியார்ஒப்படைத்துவிடும். அரசின்நலத்திட்டத்தைத்தனியாரிடம்ஒப்படைக்கும்முயற்சிஇது.
7. கோத்தாரிக்குழுஇந்தியாவைச்சமூகம்என்றுஅழைத்தது. இந்தஆவணமோஇந்தியப்பொருளாதாரம்என்றேஅழைக்கிறது.
8
கோத்தாரிக்குழுகல்வியைசேவைஎன்றுஅழைத்தது. மோடியின்புதியகல்விக்கொள்கைஆவணமோகல்வியைமுதலீடுஎன்கிறது.
o மூன்றாம்வகுப்பிலிருந்துமூன்றாவதுமொழிஒன்றைவிருப்பப்பாடமாகஎடுப்பதும், ஆறாம்வகுப்பிலிருந்துமூன்றாம்மொழிஒன்றைகட்டாயமாகக்கற்பதுவும்திருத்தப்பட்டவரைவிலும் (4.5.9) வலியுறுத்தியுள்ளது.
o முன்மழலை (Pre KG) வகுப்பிலிருந்துபள்ளிக்கல்வி, கல்லூரிக்கல்வி, பல்கலைக்கல்வி, உயராய்வுநிறுவனங்கள்ஆகியஅனைத்தையும்“தேசியகல்விஆணையம்” (National Education Commission)- இராஷ்ட்ரியசிக்ஷாஆயோக் (Rashtriya Shiksha Aayoung) என்றஅதிகாரகட்டமைப்பின்கீழ்இந்தக்கல்விக்கொள்கைகொண்டுசெல்கிறது. (2.3.1) ஒவ்வொருமாநிலத்திலும்மாநிலமுதலமைச்சர்தலைமையில்மாநிலக்கல்விஆணையம்என்றஅமைப்புஇருந்தாலும், அதுதேசியகல்விஆணையத்தின்முகவாண்மைஅமைப்பாகமட்டுமேசெயல்படும். (8.1.3.).
o பட்டப்படிப்பு, பட்டயப்படிப்புஆகியவற்றிலிருந்துஉயர்கல்விதொழிற்கல்விஆகியஅனைத்திற்கும்இனிஅனைத்திந்தியநுழைவுத்தேர்வுஉண்டு, அதற்குதேசியதேர்வுமுகமை (national Testing Agency-NTA) உருவாக்கப்படும்.
o இந்தியஅரசின்அதிகாரத்தைகல்லூரி-பல்கலைக்கழகக்கல்வியில்நிலைநிறுத்துவதற்காக“தேசியஉயர்கல்விஒழுங்காற்றுஆணையம்” (National Higher Educational Regulatory Authority-NHERA) என்றஒன்றைஇந்தக்கல்விக்கொள்கைமுன்வைக்கிறது. (பத்தி 18.1.2)
o மாநிலகல்விஆணையத்திற்குதனித்துமுடிவெடுக்கும்அதிகாரம்எதுவுமில்லை . (18.4.2)
o கல்வி, பல்கலைக்கழகங்களுக்குஅங்கீகாரம்வழங்க, பொதுக்கல்விக்குழு (General Educational Council) என்றஒன்றுநிறுவப்படுமாம். இந்தக்குழுகல்லூரிமட்டுமின்றி, பள்ளியின்பாடத்திட்டத்தையும்முடிவுசெய்யும்(18.3.2).
o மேல்ஆராய்ச்சிபடிப்புகள்அனைத்தையும்நிர்வாகம்செய்யும்அமைப்பாக“தேசியஆய்வுநிறுவனம்”அமைக்கப்படும். இனிநிறைஞர்படிப்பு (M.Phil) கிடையாது, மேல்ஆராய்ச்சிபடிப்பு (Post Doctoral Fellow) மட்டுமேஉண்டு, இதற்குமாணவர்களைதேர்வுசெய்வதுதேசியஆய்வுநிறுவனத்தின்பணி.
o தனியார்கல்லூரிகளையும்அரசுகல்லூரிகளையும்சமமாகஅணுகுதல்போன்றபரிந்துரைகளைவரைவுஅறிக்கைமுன்வைத்துள்ளது..
நமது கேள்வி எந்த் திட்டங்களையும் செம்மையாக நடைபடுத்த முயற்சி எடுக்காது புதிய கருத்தாக்கங்களுடன் அதே தேவைகள் இன்றும் இருக்க புதிய கல்வி கொள்கையை மோடி அரசு அவசர அவசரமாக ஏன் கொண்டு வர வேண்டும். பல பரிந்துரைகள் சிறப்பாகவே உள்ளது, ஆனால் போதிய அரசு பள்ளிகள் இல்லை,வசதிகள் மேம்படுத்தி கொடுக்கவில்லை. ஒரே திட்ட த்தில் கல்வி பெறும் சூழல் கூட இல்லை. புதிய திட்டம் அடிப்படை இல்லாது மேலோட்டமாக புகுத்தும் கொள்கை போல் உள்ளது.